Friday, January 6, 2017

புத்தகத் திருவிழாவில் "பிள்ளைப்பா"

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் "யாமறி" தமிழ்க் குழும நண்பர்கள் பலரின் முயற்சியில் உருவான "பிள்ளைப்பா" மழலையர் பாடல்கள் (புத்தகம்+ஆடியோ CD) நான்கு அரங்குகளில் கிடைக்கும்.
1. பனுவல் (அரங்கு எண் : 471, 472)
2. நூலகம் பேசுகிறது (அரங்கு எண்: 409)
3. புதுகைத் தென்றல் (அரங்கு எண் : 82)
4. தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம் (அரங்கு எண் : 214)
இந்த முறை புத்தகச் சந்தை கழிவு விலையுடன் நமது கூடுதல் சலுகையையும் சேர்த்து 20% கழிவு விலையில்(ரூ 120/-) கிடைக்கும்.

"நேர்மறை எண்ணங்கள்; தாய் மண்ணின் வண்ணங்கள்" நம் மழலைகளுக்கு ஊட்டவேண்டும் என்பதே இந்த வெளியீட்டின் நோக்கம்.

25 பாடல்கள் அடங்கிய இந்தத் தொகுதியின் சில பாடல் துளிகளை இங்கே கேட்கலாம்.







5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான நோக்கம்... வாழ்த்துகள்...

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தனபாலன்

ஸ்ரீராம். said...

நன்றாயிருக்கிறதே...

அபயாஅருணா said...

பாடல்கள் நன்றாக இருக்கின்றன

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி அபயா அருணா