Thursday, April 18, 2013

கானல் நீரான காதல்

கானல் நீரான காதல் என்
கண்ணில் நீரானதோ..?
தெய்வங்கள் தடுத்த காதலின் பெயர் தான்
தெய்வீகக் காதலோ?
சொல்லடி பெண்ணே சொல் இந்தச்
சொல்லடி ஏனடி சொல் ?
செல்லடி பெண்ணே செல்
என் செல்களை அழித்தே செல்

No comments: