Thursday, April 18, 2013

இதுவும் யாகமே

அடைமழை நாளில்
அடம்பிடித்த அடுப்பில்
ஆக்சிஜனைக் குழலூதி
புகையில் மூச்சிழுத்து
எமக்கு அன்னம் படைக்க
அக்னி வளர்த்து
அன்னை செய்ததும் யாகமே

No comments: