Thursday, April 18, 2013

ஆணுக்கும் கற்புண்டு

அழகில், காதலில்
அன்பில், தாய்மையில்,
தூய்மையில், கற்பில்
என்றும் பெண்ணுக்கே உலகில் முதன்மை
எனினும் ஆணின்றி ஏதிங்கு முழுமை?
உலகிலுண்டோ..
ஒரு துருவக் காந்தம்?

No comments: