Thursday, April 18, 2013

உன் கண் முள்

என் வெற்றுப் பாதங்களைத்
குத்தித் தைத்தன
நாணிக் குனிந்த
உன் விழி முட்கள்--

என் மேனியெங்கும்
அக்குபஞ்சர் செய்தன
நாணம் நீங்கிய
உன் கூரிய பார்வைகள் !

No comments: