Thursday, April 18, 2013

அடங்குதல் ஆரிருள் உய்த்து விடும்

நண்பா-
உன்னிலடங்கியவை
எண்ணிலடங்காதவை.

உயிருள்ள உனக்கு
ஏன் அடக்கம்?

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்குதல்
ஆரிருள் உய்த்து விடும்.

No comments: