Monday, September 28, 2009

அலைமகள்

சிப்பிக்கு முத்தையும் நெல்லுக்கு வித்தையும்

இப்புவி மாந்தர்க்கு வித்தையும் சொத்தென்று

அளித்த திருமகளே நீயெனக்குப் பாற்கடல்

ஒளித்த அருமருந்து அள்ளியள்ளி இன்றே

அருளி இரைப்பை பெருத்து இதயம்

சுருங்கா வரத்தையும் தா 


No comments: