Sunday, September 20, 2009

கைக்கிளை

வண்டதின் அமுதும் அமுதக்கலயமும் நல்வண்டல்

மண்ணிற்குமழை நீரும்காய்ந்த ஒரிலையுமாம்

கண்ணிற் கொன்றாய்க் கருத்து மாறுலகில் கண்மணியுன்

எண்ணம்காண் திறனிலாக் குருடன்நான்

பெண்ணரசாம் நினைவென்றிலேன் நினைவன்றி இலேன்

நின்கிளை கைக்கிலைஎனினும் கைக்கிளை

கொண்டனன் நெஞ்சிலென்றும் பூட்டி என்கவியால்

பிரமன்படைத்த பூத்தலைப்பூப் போற்றுவன்


No comments: