Thursday, August 27, 2009

எனைக் கவர்ந்தது

அன்பே உனக்கு -

மதி முகம்,

மீன் விழிகள்,

அன்ன நடை ,

மின்னல் இடை ,

சிற்ப்ப்ப்ப மேனி ........

ஆயினும் கண்ணே

என்னைக் கவர்ந்ததென்னவோ

உன்

எலிவால் கூந்தல் தான் !


No comments: